Tuesday, January 16, 2007

க‌லியுக‌ காதல்

காதல் மொழி பேசி
பறந்து சென்றவள்
வந்தாள் கணவனுடன்..

காத்திருப்பவன்
கட்டியவளின் முந்தாணையில்
இவர்களைகாதலர்கள் என்பதா?
இல்லை க‌லியுக‌ விப‌ச்சாரிக‌ள் என்ப‌தா?

No comments: