காதல் மொழி பேசி
பறந்து சென்றவள்
வந்தாள் கணவனுடன்..
காத்திருப்பவன்
கட்டியவளின் முந்தாணையில்
இவர்களைகாதலர்கள் என்பதா?
இல்லை கலியுக விபச்சாரிகள் என்பதா?
Subscribe to:
Post Comments (Atom)
"கனவு" எனது கனவுகளையும், கிறுக்கல்களையும், நான் ரசித்தவைகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடி...
No comments:
Post a Comment